ஆந்திர அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் திருப்பதி தேவஸ்தானம்: ஜூன் 8 முதல் பக்தர்கள் அனுமதி?

வழிபாட்டு தலங்களை ஜூன் 8 முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில அரசின் முறையான அறிவிப்புக்காக திருமலை…

நேபாள நாடாளுமன்றம் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்திற்கு விரைவில் ஒப்புதல்?

நேபாள நாடாளுமன்றம் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்ற்கு ஒப்புதல் அளிக்க உள்ளது புதுடெல்லி: நேபாளத்தின் புதிய வரைபடத்தை புதுப்பிப்பதற்கான ஒரு…

ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி

ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி…

ஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் அழைக்க முடிவு

வாஷிங்டன்: ஜூன் இறுதியில் நடைபெற இருந்த ஜி-7 நாடுகள் மாநாட்டை செப்., மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும்…

மன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி

மகளின் படிப்புக்காக சேமித்த பணத்தில் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் மன்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. புதுடெல்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள…

சென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பகுதிகளுக்கு…

சென்னையை தவிர்த்து, அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், பதிவு: மே 31, 2020 09:32 AM சென்னை தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு…

தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு

மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு…

பேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு கிப்ட்

மதுரை: பேஸ் புக்கில் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பிரிவில் உள்ள பிழையை கண்டுபிடித்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் கல்லுாரி மாணவர் டி.கே.கிஷோரை பேஸ்புக்…

You cannot copy content of this page