சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2500-ஐ நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2500-ஐ நெருங்குகிறது. சென்னை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னையில் மொத்த…

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் -முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் என வங்கிகளிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்…

சென்னையில் 1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை சென்னை…

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன்

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி இந்தியாவின்…

சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்?

சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான சட்டதிட்டங்களுடன் இரண்டு வாரங்களுக்கு 5-வது கட்ட ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு…

அரசியலை நிர்ணயிப்பதில் சாதிதான் முன்னிலையில் உள்ளது களம் கண்ட புழல் தர்மராஜ் நாடார்

அரசியலை நிர்ணயிப்பதில் சாதிதான் முன்னிலையில் உள்ளது களம் கண்ட புழல் -தர்மராஜ் நாடார்

தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள 39 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறைகளில்…

சென்னையில் ஓட ரெடியாகும் பஸ்கள்.. தொழில்நுட்ப பணியாளர்களில் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவு

சென்னை: சென்னை மாநகர பேருந்து தொழில்நுட்ப பணியாளர்களில் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சென்னையில், பேருந்து சேவைகள் துவங்க…

ஊட்டியை தொடர்ந்து கிருஷ்ணகிரியிலும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்! வாழை இலைகள் நாசம்.. அதிகாரிகள் ஆய்வு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் (locust) நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது, விவசாயிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக சில…

You cannot copy content of this page