உத்தர பிரதேசத்தை தாக்கியது வெட்டுக்கிளிகள் கூட்டம்- அழிக்கும் நடவடிக்கை தீவிரம்

உத்தர பிரதேச மாநிலத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கத் தொடங்கியிருப்பதால், அவற்றை அழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜான்சி: இந்தியாவின் வடமேற்கு மாநில விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள்…

தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாதிற்கு எதிராக சிபிஐ விசாரணை

தப்லிகி ஜமாத்தின் தலைவர் மவுலானா சாதிடம் வெளிநாட்டு நிதி மற்றும் ஹவாலா இணைப்புகள் தொடர்பான விஷயங்களில் சிபிஐ விசாரணைகளை நடத்தி வருகிறது.…

உலகில் கொரோனா பாதிப்பு தரவரிசையில் இந்தியாவுக்கு 9-வது இடம்; மரணங்களில் சீனாவை முந்தியது

உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது, இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது. புதுடெல்லி இந்தியாவில்…

மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க…

கொரானாவால் வேலை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 250 பேருக்குஆா்.எஸ்.ராஜன்  நலத்திட்ட உதவி வழங்கினார்  

கொரானாவால் வேலையிழந்து வறுமையில் வாடும் ஏழைகளுக்கு ஐந்து இடங்களில்  பொத்தையடி,இடலாக்குடி,சைமன்நகா்,ஒழுகினசோி,பீச்ரோடு,போன்ற பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5கிலோ அாிசி வீதம் 250 பேருக்கு…

நாடார் சமுதாயத்தில் பல அமைப்புகள் தோன்றுவதற்கு யார் காரணம் ?புழல் – தர்மராஜ் நாடார்

  நாடார் சமுதாயத்தில் பல அமைப்புகள் தோன்றுவதற்கு யார் காரணம் ? புழல் – தர்மராஜ் நாடார் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி போராட்டம் …

12 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது போயிங்

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த, முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ விமான நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய, 12 ஆயிரம் பேரை…

தெலுங்கானாவில் டிஎஸ்ஆர்டிசி பஸ்கள் இயக்கம் ; முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுரை

ஐதராபாத் : தெலுங்கானாவில் டிஎஸ்ஆர்டிசி பஸ்கள் இயக்கம் குறித்தும், கொரோனா பாதிப்பு தொடர்பாகவும் முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.…

கொரோனா தொற்று போராட்டம் : மோடிக்கு 62 சதவீதத்தினர் ஆதரவு

புதுடில்லி: கொரேனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி திறமையாக கையாண்டு வருவதாக 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். பா.ஜ.,அரசு…

சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி “நல்ல மனநிலையில்” இல்லை – டொனால்டு டிரம்ப்

சீனாவுடனான எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி “நல்ல மனநிலையில்” இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். வாஷிங்டன்:…

You cannot copy content of this page