கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருகை…
Author: admin
3,276 சிறப்பு ரெயில்கள் மூலம் 42 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பயணம்
இதுவரை 3,276 சிறப்பு ரெயில்கள் மூலம் 42 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று உள்ளனர். புதுடெல்லி,…
அமெரிக்காவில் இருந்து 329 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பினர்
அமெரிக்காவில் இருந்து 329 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பி உள்ளனர். நியூயார்க், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள்…
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்திய வீரர்கள் பதிலடி
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். ஸ்ரீநகர், காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லையோர…
ஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின்: 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து – ஆய்வு முடிவு
ஹைட்ராக்சிகுளோரோகுயின், அஜித்ரோமைசின் ஆகிய 2 மாத்திரைகளின் கலவை அதிக ஆபத்து என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்றுநோய்…
ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. மறைந்த முதலமைச்சர்…
இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் மறைவு
இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். கொழும்பு, இலங்கை அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான…
இறந்த பிறகு என்ன நடக்கும்? மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவம் குறித்து விளக்கும் ட்ரூ பி
இறந்த பிறகு என்ன நடக்கும்? இளைஞர்கள் நிறைந்த ஒரு உலகத்தைக் கண்டதாக மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவத்தை ஒருவர் பகிர்ந்து உள்ளார். லண்டன்…
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரிவித்து உள்ளது. டோக்கியோ இரண்டு வயதிற்குட்பட்ட…
கொரோனா குறைந்து வரும் நாடுகளில் உடனடியாக இரண்டாவது அலை- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா குறைந்து வரும் நாடுகளில் உடனடியாக இரண்டாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஜெனீவா…