இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா – ஒரே நாளில் 6,088 பேருக்கு நோய்த்தொற்று; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 6,088 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்ந்தது.…

வெளிநாடு வாழ் இந்தியர் அட்டைதாரர்கள் இந்தியா வர அனுமதி – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஓ.சி.ஐ. என்னும் வெளிநாடுவாழ் இந்தியர் அட்டைதாரர்கள் இந்தியா வர அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, அமெரிக்கா, இங்கிலாந்து,…

அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் 5-ம் ஆண்டு தொடக்க நாளில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா காட்டிய பாதையில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியே தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக 5-ம் ஆண்டு…

வாழ்க்கை படகை செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை, நடுத்தரவாசிகள் பணப்புழக்கம் இல்லாததால் திணறல்

சத்தமின்றி அதிகரிக்கும் விலைவாசியால் வாழ்க்கை படகை செலுத்த முடியாமல் ஏழை, நடுத்தரவாசிகள் தவித்து வருகிறார்கள். சென்னை, கொரோனா….பெயர கேட்டாலே சும்மா அதிருதில்ல…

பத்திரிகைகள் மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

தினமலர், தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகள் மீது தொடரப்பட்ட 19 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.…

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை சென்னையில் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம் போக்குவரத்து போலீசார் அதிரடி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம்…

விடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யவேண்டிய பணிகள் என்ன? முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை அறிவிப்பு

விடைத்தாள் திருத்தும் மையங்களில் செய்யவேண்டிய பணிகள் என்ன? என்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை தெரிவித்துள்ளது. சென்னை, கொரோனா முன்னெச்சரிக்கை…

கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு குமரகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் ரத்து

காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக உற்சவம் நடைபெறும். காஞ்சீபுரம், காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் ஆண்டு…

ஹாங்காங் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் சட்ட மசோதா – சீன நாடாளுமன்றத்தில் தாக்கல்

ஹாங்காங் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் சட்ட மசோதா சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பீஜிங் ஹாங்காங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள…

அடுத்த மாதம் இந்தியாவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை

அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தானுக்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என்று ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூயார்க், உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும்…

You cannot copy content of this page