கொரோனா வைரசுக்கு மத்தியில் மக்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

கொரோனாவுக்கு மத்தியில் வாழ மக்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். புதுடெல்லி, கொரோனாவுக்கு மத்தியில்…

தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் சலூன் கடைகள் இன்று திறப்பு – சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய கிராமப் பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி…

விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை நிறுத்தும் யோசனைக்கு கடும் எதிர்ப்பு – பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் மத்திய அரசின் யோசனையை கடுமையாக எதிர்க்கிறோம் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்…

காவிரி டெல்டா குறுவை சாகுபடி:மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். சென்னை, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த…

நெருக்கடியில் தவிக்கும் பத்திரிகை நிறுவனங்கள்: முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை

கொரோனாவால், பத்திரிகை நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்க்க, பிரதமருக்கு, எம்.பி.க்கள் வாயிலாக அழுத்தம் தருமாறு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை…

50 சதவீத ஊழியர்களுடன் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின – முக கவசம் அணிந்து பணிக்கு வந்தனர்

தமிழகத்தில், 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கின. ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணிக்கு வந்தனர். சென்னை, கொரோனா…

ஒத்திவைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது – மாணவர்கள் முககவசம் அணிந்து வர உத்தரவு

ஒத்திவைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் முக…

12 ஆயிரத்து 536 பேருக்கு பரிசோதனை: மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 46 பேருக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் சராசரியாக 12 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது எனவும், மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 46 பேருக்கு…

கொரோனா பாதிப்பு: உண்மையை மறைக்கிறதா சீனா?

கொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பீஜிங், சீனாவில் உள்ள உகான் நகரில்தான் முதன் முதலில்…

You cannot copy content of this page