காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னரின் ஆலோசகர்களில் ஒருவரான கே.கே.சர்மா நேற்று ராஜினாமா செய்தார். ஸ்ரீநகர், காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னரின் ஆலோசகர்களில்…
Author: admin
மேற்கு வங்கத்தில் கொரோனா சிகிச்சை முறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருக்கும் மக்கள்: கண்காணிக்க 17 ஆயிரம் டாக்டர்கள் ஈடுபடுத்த மாநில அரசு முடிவு
மேற்கு வங்காளத்தில் கொரோனா சிகிச்சை முறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதாகவும், நோய் முற்றிய பிறகு டாக்டர்களை தேடி ஓடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.…
ஐ.என்.எஸ் கோரா கப்பலில் இருந்து எதிர்ப்பு ஏவுகணை ஏவி சோதனை வெற்றி
வங்கக்கடல் பகுதியில் இந்திய கடற்படை தற்போது போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. புதுடெல்லி, லடாக்கில் சீனாவுடனான பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து, இந்திய கடற்படை…
சர்தார் படேல் உயிரியல் பூங்காவில் கிளிகளுடன் விளையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி
உயிரியல் பூங்காவில் உள்ள இந்த பறவைகள் கூண்டை பாருங்கள். இது மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும் என்று பிரதமர் மோடி…
சி.ஏ. தேர்வு நவம்பர் மாதத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் – ஐசிஏஐ விளக்கம்
சி.ஏ. தேர்வுகள் தள்ளிவைக்கப்படவில்லை என்று இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு (ஐசிஏஐ) விளக்கம் அளித்துள்ளது. புதுடெல்லி, சி.ஏ. சேர்வதற்கு இன்ஸ்டிடியூட் ஆப்…
ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். காந்திநகர், பிரதமர் மோடி, இரண்டு…
சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய புதிய எண் அறிமுகம்
சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதுடெல்லி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும்…
ஆயுத பூஜை விஜயதசமி சமத்துவ மக்கள் கழகம் தலைவர் A.நாராயணன் வாழ்த்து!
ஆயுத பூஜை விஜயதசமி சமத்துவ மக்கள் கழகம் தலைவர் A.நாராயணன் வாழ்த்து! வணிகர்களும் தொழிலாளர்களும் போற்றி வணங்கும் ஆயுத பூஜையும் வெற்றித்திருநாள்…
ஸ்பெயினில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும்; பிரதமர் பேச்சு
ஸ்பெயின் நாட்டில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். மாட்ரிட், உலக…
கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்; ஆய்வு முடிவு
அமெரிக்காவில் ஒவ்வொருவரும் முக கவசங்கள் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது. லண்டன்,…