தேர்வு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் – பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை அறிவிப்புறது.

தேர்வு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும், வருகிற 20-ந்தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பள்ளி தலைமை…

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதலாம் – பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தலாம் என்றும், ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்களை மட்டும் அனுமதிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு…

தகவல் பரிமாற்றத்துக்கு ஏதுவாக செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு உதடு மறைவற்ற முக கவசங்கள் – அரசு தகவல்

செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு தகவல் பரிமாற்றத்துக்கு ஏதுவாக உதடு மறைவற்ற முக கவசங்கள் வழங்கப்படுகின்றன. சென்னை, இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? – மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஊரடங்கில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்…

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மோதல்: சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை – டிரம்ப் அதிரடி பேட்டி

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.…

சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள்: அமெரிக்கா அதிரடி

சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாஷிங்டன், சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய்.…

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா வெண்டிலேட்டர் வழங்குகிறது

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போரில் உதவும் வகையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஏராளமான வெண்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கும் என்று அமெரிக்க…

2 மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் பயணத் தடை நீக்கம்

2 மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் பயணத் தடை நீக்கப்படுள்ளது. ரோம், சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு பரவ…

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 8 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள்: 15 நாளில் வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15 நாட்களில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு…

ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிப்பு? – புதிய வழிமுறைகளுடன் இன்று அறிவிப்பு வெளியாகிறது

புதிய வழிமுறைகளுடன் ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிக்கப்படும்? என்பது பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகிறது. 4-வது கட்ட ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள்…

You cannot copy content of this page