வீரருக்கு கொரோனா தொற்று; இந்திய ராணுவ தலைமையகத்துக்கு ‘சீல்’

இந்திய ராணுவ தலைமையகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த பகுதி ‘சீல்’ வைக்கப்பட்டது. புதுடெல்லி, இந்திய…

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2,649 ஆக உயர்வு; மராட்டியத்தில் மட்டும் 1,019 பேர் சாவு

கொரோனாவால் புதிதாக 100 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்தது. இதில் மராட்டியத்தில் மட்டும் 1,019…

விமான சேவை தொடங்கியவுடன் முழு பாதுகாப்பு கவச உடையுடன் விமான சிப்பந்திகள் பணியாற்றுவர்

விமான சேவை தொடங்கியவுடன், விமானங் களில் சிப்பந்திகள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து பணியாற்றுவார்கள். புதுடெல்லி, ஊரடங்கு காரணமாக, கடந்த…

நிதி-மந்திரி இன்று அறிவித்த திட்டங்களுக்கு பிரதமர் மோடி வரவேற்பு

நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த திட்டங்களை வரவேற்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். புதுடெல்லி, கொரோனா நோய் பரவலால்…

தி.மு.க .வினர் திட்டமிட்ட அத்துமீறல்கள் கண்டனத்துக்குரியது என்.ஆர்.தனபாலன் அறிக்கை 

ஆட்சியில்லாதபோதே தலைமை செயலாளரிடம் தி.மு.க .வினர் திட்டமிட்ட அத்துமீறல்கள் கண்டனத்துக்குரியது என்.ஆர்.தனபாலன் அறிக்கை  சென்னை – ஆட்சியில்லாதபோதே தலைமை செயலாளரிடம் தி.மு.க .வினர் திட்டமிட்ட அத்துமீறல்கள் கண்டனத்துக்குரியது என்று…

10 லட்சம் பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பரவியது கொரோனா

வங்காளதேச நாட்டில் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்கா: மியான்மரில் சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த ரோஹிங்யா…

அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது? கொரோனா தடுப்பு நிபுணருடன் டிரம்ப் மோதல்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது என்பதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்புக்கும், கொரோனா வைரஸ்…

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.…

வேளாண்துறை உள்கட்டமைப்புகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு

வேளாண்துறை உள்கட்டமைப்புகளை ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதிமந்திரி நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி…

டாஸ்மாக்கில் மது வாங்க ஆதார் தேவையில்லை- உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோர் ஆதார் கார்டு கொண்டு வரத்தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: தமிழகத்தில் மதுக்கடைகளை…

You cannot copy content of this page