தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். புதுடெல்லி, கொரோனா நோய் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார…
Author: admin
கொரோனா பாதிப்பு : சமூக பாதுகாப்பு நிதியாக இந்தியாவுக்கு உலக வங்கி மேலும் நிதி ஒதுக்கீடு
கொரோனா தொற்றுநோய்களுக்கு மத்தியில் சமூக பாதுகாப்பு நிதியாக இந்தியாவுக்கு மேலும் உலக வங்கி நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்து உள்ளது. புதுடெல்லி…
மத்திய நிதி மந்திரி செய்தியாளர்களுடன் 3ம் கட்ட சந்திப்பு; புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களுடன் நடத்தும் 3ம் கட்ட சந்திப்பில் புதிய அறிவிப்புகளை…
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ஆதரவுடன் அணை கட்டும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா ஆதரவுடன் பாகிஸ்தான் அணை கட்ட போகிறது. புதுடெல்லி சீனா கிட்டத்தட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும்…
விவசாயப் பொருட்களை விளம்பரப்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடி- நிர்மலா சீதாராமன்
விவசாயப் பொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.…
ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டம் விரிவாக்கம்- நிர்மலா சீதாராமன்
வெங்காயம், தக்காளி , உருளையையடுத்து அனைத்து பழம், காய்கறிக்கு ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.…
தேனீ வளர்ப்பு – ரூ.500 கோடி ஒதுக்கீடு
தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தியை ஊக்குவிக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தேனீ வளர்ப்பு…
சிக்கிமில் பனிச்சரிவு; ராணுவ கர்னல் மற்றும் படை வீரர் பலி
சிக்கிமின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ கர்னல் மற்றும் படை வீரர் ஒருவர் உயிரிழந்தனர். புதுடெல்லி, சிக்கிமின்…
சபசபரிமலை ஐயப்பன் கோவில் வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக நேற்று மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து 5 நாட்கள்…
காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு
காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இன்று…