உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது ஜெனீவா, சீனாவின் உகான் நகரில் முதன் முதலில்…

ராணுவத்தில் 3 ஆண்டுகள் பணியாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு – புதிய திட்டம் தயாராகிறது

இளைஞர்கள் 3 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றுவதற்காக புதிய திட்டத்தை இந்திய ராணுவம் தயாரித்து வருகிறது. புதுடெல்லி, உலகில் மிகப்பெரிய ராணுவங்களில் இந்திய…

இரட்டிப்பாகும் வேகம் குறைந்தது 14 மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை – மத்திய மந்திரி தகவல்

கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளதாக மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார். 14 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…

மதுக்கடைகள் மூடிய வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

மதுக்கடைகள் மூடிய வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. புதுடெல்லி, ஊரடங்கு முடியும் வரை…

இந்தியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்து

இந்தியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா நோயாளிகளுக்கு பாரம்பரியமிக்க ஆயுர்வேத மருந்துகளை கொடுத்து சோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் ஊரடங்கு…

நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி – பா.ஜனதா குற்றச்சாட்டு

கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறது என்று பா.ஜனதா…

மேற்கு வங்காளத்தில் அரசியல் மோதலாக மாறும் கொரோனா பிரச்சினை

கொரோனா பிரச்சினை மேற்கு வங்காளத்தில் அரசியல் மோதலாக மாறி வருகிறது. கொல்கத்தா, மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா…

டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 லட்சம் முக கவசம் பறிமுதல் – சுங்கத்துறையினர் நடவடிக்கை

டெல்லி விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 5 லட்சம் முக கவசங்களை சுங்கத்துறையினர் பரிமுதல் செய்தனர். புதுடெல்லி, டெல்லி விமான…

நாடார்கள் தொடர்ந்து புறக்கணிப்பு தொடர்ந்தால்,அரசியல் நஷ்டம் எங்களுக்கில்லை. ர.சதீஷ்மோகன்.

சில வாரங்களுக்கு முன்பு வரை,பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரையும் சேர்த்து ஒன்பது பேர் முக்குலத்திற்கு! தமிழகத்தில் எண்ணிக்கையில் 2வது பெரிய சாதியான…

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை…

You cannot copy content of this page