தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி செய்து தரப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை,…
Author: admin
சீனாவில் இருந்து கடந்த இருபதாண்டுகளில் 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளது- அமெரிக்கா
சீனாவில் இருந்து கடந்த இருபதாண்டுகளில் 5 கொள்ளை நோய்கள் பரவியுள்ளதாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.…
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன; முதல் அமைச்சர் பழனிசாமி
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட…
அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
நியூயார்க்கில் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கையை விட அதிகமான பேர் பலியாகி இருக்கலாம்?
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கையை விட அதிகமான மக்களைக் பலியாகி இருக்கலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு…
கொரோனா ரெமடிசிவிர் மருந்து விற்பனை செய்ய அமெரிக்க நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் ஒப்பந்தம்
கொரோனா சிகிச்சைக்கான ரெமடிசிவிர் மருந்து விற்பனை செய்ய அமெரிக்க நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் ஒப்பந்தம் செய்து உள்ளது. புதுடெல்லி ராய்ட்டர்ஸ் தகவல்படி…
கொரோனா நோய்த்தொற்று இருப்பதை மதிப்பிடுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணக்கெடுப்பு
இந்திய மக்களிடையே கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதை மதிப்பிடுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மக்கள் தொகை அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துகிறது.…
இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு பெருமளவு குறைவு
ஊரடங்கால் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் நச்சு கார்பன்டை ஆக்சைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்து உள்ளது…
சீன நிறுவனங்களால் பலன் இல்லை: சொல்கிறார் அபிஜித் பானர்ஜி
கோல்கட்டா: ”சீனாவில் இருந்து வெளியேறி, இந்தியாவுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களால், நாடு பயனடையும் என்பதை உறுதியாக கூற முடியாது,” என, நோபல்…
மீண்டும் விமான போக்குவரத்து: புதிய விதிமுறைகள் பரிசீலனை
மும்பை: ரயில் போக்குவரத்தைத் தொடர்ந்து, விரைவில் உள்நாட்டு விமான சேவை துவங்கப்படும் என, தெரிகிறது. இதையொட்டி, விமான போக்குவரத்து அமைச்சகம், விமான…