தடுப்பூசி தயாரிக்கும் போட்டி: தடுப்பூசி தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்க குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் போட்டியில் தடுப்பூசி ஒன்றை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சி தகவல்களை சீன ஹேக்கர்கள் திருட முயற்சிப்பதாக அமெரிக்க உளவு…

துபாய்யில்  – கொரானா காரணமாக வேலை இல்லாத  ( 200 நபர்களுக்கு ருபாய் 10000 மதிப்பில்  ) மளிகை பொருட்கள் தமிழ் தொழில் அதிபர்கள் சார்பாக   வழங்கபட்டது 

அல்குசு , நாள். 11/05/2020 துபாயில் கொரானா காரணமாக வேலை இல்லாத தொழிலாளர்கள் 200 பேருக்கு முதல் கட்டமாக ஒரு மாதத்திற்கு…

வரியை 3 மடங்கு உயர்த்தியது சவுதி அரேபியா!

துபாய்: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, கொரோனா பாதிப்புகளை சமாளிக்க, சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தி உள்ளது.…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்து பரிந்துரை

புதுடில்லி :’ கொரோனா’ வைரசை எதிர்க்கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன், ‘பிபாட்ரோல்’ என்ற ஆயுர்வேத மருந்துக்கு உள்ளதாக, தேசிய…

பொருளாதார வீழ்ச்சி: அமெரிக்கா அதிர்ச்சி

வாஷிங்டன்: ”கொரோனா தாக்கத்தால், அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அதிர்ச்சி தருவதாக உள்ளது,” என, அதிபர், டொனால்டு டிரம்பின் மூத்த பொருளாதார…

வைரஸ் பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கை நீட்டிக்க திட்டம்?

புதுடில்லி : ”கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதுடன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான…

இன்று முதல் ரயில்கள் இயக்கம்; அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே பயணம்

புதுடில்லி: ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து, இன்று(மே 12) முதல் மீண்டும் துவங்குகிறது. டில்லி – சென்னை உட்பட,…

தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடி ஒதுக்கீடு

புதுடில்லி: கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கம் தமிழகம், கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடியை, நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.…

இந்தியா பக்கம் திரும்பும் ஆப்பிள் நிறுவனம்

புதுடில்லி: சீனாவில் தனது ஐபோன்களை உற்பத்தி செய்து வந்த ஆப்பிள் நிறுவனம், தனது ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பகுதியை…

தமிழகத்துக்கு, 31-ந் தேதி வரை ரெயில், விமான சேவை வேண்டாம் – பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், தமிழகத்துக்கு 31-ந்தேதி வரை ரெயில், விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று, பிரதமர் மோடியை முதல்-அமைச்சர்…

You cannot copy content of this page