நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி

நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது. புதுடெல்லி, வைரஸ் தொற்றில்…

மதுபானம் வீடுகளுக்கு விநியோகம் செய்வது குறித்து மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்

மதுபானம் வீடுகளுக்கு விநியோகம் செய்வது குறித்து மாநிலங்கள் பரிசீலிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. புதுடெல்லி: நாடு முழுவதும்…

பெருந்தலைவர் காமராஜர் சிலை அவமதிப்பு  ! சேலத்தில் ஜாதி மோதல் தூண்டப்படுகிறதா ?

பெருந்தலைவர் காமராஜர் சிலை அவமதிப்பு   சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை அவமதித்தந்தை கண்டித்து  பனங்காட்டு மக்கள்…

போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வீடு, அரசு நினைவிடமாகிறது – தமிழக அரசின் விளம்பரம் வெளியீடு

சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வீடு, அரசு நினைவிடமாகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விளம்பரமாக வெளியிட்டுள்ளது. சென்னை…

தளர்வு நடவடிக்கைகளை சரியாக நிர்வகிக்காவிட்டால் மீண்டும் ஊரடங்கு ஆபத்து – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை நாடுகள் சரியாக, திறம்பட நிர்வகிக்காவிட்டால் மீண்டும் ஊரடங்குக்கு திரும்பும் ஆபத்து உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம்…

டிசம்பர் 16-ந் தேதி வரையில் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்! – யுனிசெப் தகவல்

இந்தியாவில் வரும் டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு யுனிசெப்…

விமானங்களில் நடு இருக்கையை காலியாக விட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் – சர்வதேச ஆகாய போக்குவரத்து அமைப்பு தகவல்

சமூக இடைவெளியை பின்பற்றி விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக விட்டால் விமான சேவை நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று சர்வதேச…

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வந்ததற்கு ஆதாரம் இருக்கிறது – அமெரிக்க மந்திரி திட்டவட்டம்

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் வந்தது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது, அதை நான் பார்த்தேன் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி…

கொரோனா சிகிச்சைகாக ரெம்டெசிவிர் மருந்தை அதிகாரப்பூர்வமாக்கியது ஜப்பான்

கொரோனா சிகிச்சைகாக ரெம்டெசிவிர் மருந்தை ஜப்பான் அதிகாரப்பூர்வமாக்கி உள்ளது. டோக்கியோ, உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை தற்போது…

இந்தியாவில் 53 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; 24 மணி நேரத்தில் 3,561 பேருக்கு நோய்த்தொற்று

இந்தியாவில் 24 மணி நேரத்துக்குள் 3,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

You cannot copy content of this page