கோயம்பேடு மார்க்கெட் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.…
Author: admin
கிருஷ்ணகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரியில் மேலும் 2 பேருக்கு…
சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் புதிதாக…
தொற்றில் இருந்து மீண்டவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய சீனா – தடுப்பூசி உருவாக்க புதிய தகவல்கள்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சமீபத்தில் மீண்டவர்களை வைத்து சீனா ஒரு ஆராய்ச்சியை நடத்தி உள்ளது. இதில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு அவசியமான…
ரூ.217 லட்சம் கோடி கடன் வாங்க அமெரிக்கா முடிவு – கொரோனாவால் பொருளாதாரம் சீர்குலைவு
பொருளாதாரம் சீர்குலைவு காரணமாக 2.9 டிரில்லியன் டாலர் கடன் வாங்குவதற்கு அமெரிக்க அரசின் நிதித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…
தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று… இந்தியாவில் கொரோனா பாதிப்பு 49 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1694 ஆக உயர்ந்துள்ளது.…
வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம் – தமிழக அரசு
வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை சொந்த மாநிலம் செலுத்தலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை…
தமிழகத்தில் 2 நாளில் 1,035 பேருக்கு கொரோனா – சாவு எண்ணிக்கை 33 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சாவு எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 2 நாட்களில் 1,035 பேர் கொரோனா…
அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை என்று கூறியுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள்…
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு
பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் படை காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க…