சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூலம்…
Author: admin
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 750 திருமண மண்டபங்களில் முகாம்கள் – பள்ளி, கல்லூரிகளில் 50 ஆயிரம் படுக்கைகள்
சென்னையில் நிலைமை மோசமாவதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களை தனிமைப்படுத்த 750 திருமண மண்டபங்கள் முகாம்கள் ஆகின்றன. பள்ளி, கல்லூரிகளில் 50 ஆயிரம்…
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு – சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால், 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், தனி கடைகள் இன்று(திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில், சமூக இடைவெளியை முறையாக…
தமிழகத்தில் விரைவில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை – ‘டீன்’ தகவல்
தமிழகத்தில் விரைவில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை தொடங்கப்படும் என்று சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நாராயணபாபு கூறினார்.…
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது – உயிரிழப்பும் 30 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. மேலும் தமிழகத்தில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சென்னை,…
இலவச சாப்பாடு முடிவுக்கு வந்தது: அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் – கால நீட்டிப்பு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்
அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த சாப்பாடு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று(திங்கட்கிழமை) முதல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று…
மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி நேற்று உயர்த்தப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. இந்த விலை…
மீண்டும் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எவை? – தமிழக அரசு உத்தரவு
சென்னை, தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவில் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து தலைமைச் செயலாளர் க.சண்முகம் நேற்று ஆணை…
கொரிய எல்லையில் வடகொரியா, தென்கொரியா படைகள் மோதல்
இரண்டாம் உலகப்போரின் முடிவில் கொரியா, வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்தது. அதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பகைமை உருவானது. இதனால்…
கொரோனா வைரஸ் தாக்குதல்: என் மரணத்தை அறிவிக்கவும் டாக்டர்கள் தயாராக இருந்தனர் – போரிஸ் ஜான்சன் உருக்கமான பேட்டி
கொரோனா வைரஸ் தாக்கியதில் மரணத்தின் விளிம்பு வரை போய் உயிர் பிழைத்தது பற்றி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மனம் திறந்து…