முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.306 கோடி சேர்ந்துள்ளது. நிதி அளித்தவர்களுக்கு முதல்-அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள…
Author: admin
தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க சிறப்பு குழு அமைப்பு – எடப்பாடி பழனிசாமி உத்தரவு
கொரோனாவால் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க சிறப்பு குழுவை அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை,…
வருமானம் இல்லாத தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் கேட்டு வழக்கு – பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வருமானம் இல்லாத தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரிய வழக்கில் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை…
கொரோனா வைரஸ் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவானதுதான் – டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்
கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள உகான் ஆய்வுக்கூடத்தில் உருவானதுதான் என்று டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக கூறினார். வாஷிங்டன், உலகையே இன்றளவும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிற…
கொரோனா பாதிப்புக்கு பதிலடி: சீனா மீது புதிய வரிகள்- அமெரிக்கா அதிரடி முடிவு
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புக்கு சீனா மீது புதிய வரிகள் விதிக்கும் திட்டத்தை அமெரிக்கா கையில் எடுக்க உள்ளது. வாஷிங்டன்,…
சீனப்பகுதியில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 5ஜி சேவை
சீனப்பகுதியில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்தது. பீஜிங், சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட…
முகாம்களில் இருந்து 4 லட்சம் அகதிகள் வெளியேற தடை; கென்யாவில் கொரோனா பரவுகிறது
கென்யா நாட்டில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல பரவி வருவதையடுத்து முகாம்களில் இருந்து 4 லட்சம் அகதிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.…
கொரோனா பாதிப்பு குறையாததால் மத்திய அரசு நடவடிக்கை – மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு; கட்டுப்பாடுகள் தளர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ்…
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.…
சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊர் செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள்; மத்திய-மாநில அரசுகள் ஏற்பாடு
வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மத்திய-மாநில அரசுகள் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்து…