சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சோழிங்கநல்லூர் பழத்தோட்டத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை, பா.ம.க. இளைஞர்…

கூட்ட நெரிசலை தவிர்க்க: சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கீழ்க்கண்ட பண்டிகை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

தலைமைச் செயலகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு உத்தரவு

தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து, பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, கொரோனா தொற்று…

எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு…

நெல் கொள்முதல் கள நிலவரம் அறியாமல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்: அமைச்சர் காமராஜ் அறிக்கை

நெல் கொள்முதல் கள நிலவரங்கள் ஏதும் அறியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மு.க.ஸ்டாலின் பேசுகிறார் என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். சென்னை,…

வடமதுரை மாணவி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

வடமதுரை மாணவி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம்…

எடப்பாடி பழனிசாமி தாயாரின் காரிய நிகழ்ச்சி: அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

எடப்பாடி பழனிசாமி தாயாரின் காரிய நிகழ்ச்சியி, அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். சேலம், சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் ஊராட்சி,…

உலகளவில் 3.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனாவில் இருந்து 2.93 கோடி பேர் குணமடைந்தனர். வாஷிங்டன், சீனாவின் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்…

மாணவர்களின் போராட்டங்களை தடுக்க தாய்லாந்தில் அவசர நிலை அமல்: பிரதமர் அதிரடி நடவடிக்கை

தாய்லாந்து நாட்டில் மாணவர்கள் நடத்தி வருகிற ஜனநாயக ஆதரவு போராட்டங்களை தடுக்கிற வகையில் பிரதமர் ஓச்சா அவசர நிலையை அமல்படுத்தி உள்ளார்.…

மலேசியாவில் அன்வர் இப்ராகிம் பிரதமராக 121 எம்.பி.க்கள் ஆதரவா? – தகவல் வைரலானதால் போலீஸ் விசாரணை

மலேசியாவில் அன்வர் இப்ராகிம் பிரதமராக 121 எம்.பி.க்கள் ஆதரவு என்ற தகவல் வைரலானதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோலாலம்பூர், மலேசியாவில்…

You cannot copy content of this page