ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்கள் சார்பில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்குகிறது

ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்களுக்காக மத்திய அரசே ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. புதுடெல்லி, பொருளாதார…

கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு கொரோனா இல்லை என சான்றிதழ் தேவை: வழிகாட்டும் விதிமுறைகள் வெளியீடு

கலாசார நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டும் விதிமுறைகளை மத்திய கலாசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கலைஞர்களுக்கு கொரோனா இல்லை என்ற எதிர்மறை சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.…

மின்பொருள் கழிவுகளை உருவாக்குவதில் இந்தியாவிற்கு 3-வது இடம்

மின்பொருள் கழிவுகளை உருவாக்குவதில் இந்தியா 3-வது இடம் பெற்றுள்ளது. புதுடெல்லி, இ-வேஸ்ட் எனப்படும் மின்பொருள் (எலக்ட்ரானிக்) கழிவுகளை அதிகமாக உருவாக்கும் உலக…

ஏவுகணை நாயகன் டாக்டர் APJ. அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாள் சமத்துவ மக்கள் கழகம்  கொண்டாட்டம்!

ஏவுகணை நாயகன் டாக்டர் APJ. அப்துல் கலாமின் 89-வது பிறந்தநாள் சமத்துவ மக்கள் கழகம்  கொண்டாட்டம்! இளைஞர்களின் எழுச்சி நாயகன் ‘டாக்டர்.ஏ.பி.ஜே…

சங்கரலிங்கனார் 125 ஆம் ஆண்டு நினைவு நாள் சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

சங்கரலிங்கனார் 125 ஆம் ஆண்டு நினைவு நாள் சங்கரலிங்கனார் 1895ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் காமராசர்…

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 14 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்து தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகத்தில் 14 முன்னணி தொழில் நிறுவனங்கள், ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.…

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 879 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது

தமிழகம் முழுவதும் நேற்று 4 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட கொரோனா பாதிப்பு சற்று…

பஞ்சாயத்து தலைவர் உள்பட 2 பேர் படுகொலை மலை அடிவாரத்தில் வெட்டிச்சாய்த்த கும்பல்

மதுரை அருகே மலை அடிவாரத்தில் பஞ்சாயத்து தலைவர், ஊழியர் படுகொலை செய்யப்பட்டனர். தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.…

100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தனியார் விவசாய பணிக்கு ஏன் பயன்படுத்தக்கூடாது? தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

“100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தனியார் விவசாய பணிக்கு ஏன் பயன்படுத்தக்கூடாது?” என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி…

அந்தமான் அருகே 9-ந்தேதி உருவான தாழ்வு பகுதி: காக்கிநாடா அருகே இன்று கரையை கடக்கிறது வானிலை ஆய்வு மையம் தகவல்

அந்தமான் அருகே கடந்த 9-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) கரையை…

You cannot copy content of this page