நாகர்கோவிலில், வரும் 14 ம் தேதி தமிழக முதல்வர் பங்கேற்கும் கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. சென்னை,…
Author: admin
நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும்…
சென்னை-புதுச்சேரி இடையே நீர்வழிப் போக்குவரத்துக்கான திட்டம் – பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு
சென்னை-புதுச்சேரி இடையே நீர்வழிப் போக்குவரத்து தொடங்கவுள்ள திட்டத்தை வரவேற்பதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, சென்னை-புதுச்சேரி இடையே நீர்வழிப்…
ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி – மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டம் என தகவல்
கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே தங்கள் ஊழியர்களை பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளது. வாஷிங்டன், கொரோனா பெருந்தொற்று…
வடகிழக்கு பருவமழை – வரும் 12 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை
வடகிழக்கு பருவமழை தொடர்பாக வரும் 12 ஆம் தேதி முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, வடகிழக்கு பருவமழையையொட்டி…
சீனாவுடனான மோதலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் கூட்டு தேவைப்படும்- மைக் பாம்பியோ
சீனாவுடனான மோதலை எதிர்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் கூட்டு தேவைப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். வாஷிங்டன் கிழக்கு…
சுவிஸ் வங்கியில் ரகசியமாக பணம் குவித்த இந்தியர்களின் 2-வது பட்டியல் மத்திய அரசின் கைக்கு கிடைத்தது
சுவிஸ் வங்கியில் ரகசியமாக பணம் குவித்த இந்தியர்களின் 2-வது பட்டியல், மத்திய அரசின் கைக்கு கிடைத்துள்ளது. புதுடெல்லி, உலகமெங்கும் கருப்பு பணத்தை…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 73,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு 926 பேர் மரணமடைந்து உள்ளனர். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள்…
வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை -ரிசர்வ் வங்கி
வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து…
நாடுமுழுவதும் சந்தையில் விற்கப்படும் காய்கறிகளில் 9.5% சாப்பிடமுடியாதவை – அதிர்ச்சி தகவல்
நாடுமுழுவதும் சந்தையில் விற்கப்படும் காய்கறிகளில் 9.5 சதவீதம் சாப்பிடமுடியாதவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி இந்திய உணவு பாதுகாப்பு…