இந்தியாவில் கண்டறியபட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 53 நாடுகளில் காணப்படுகிறது- சுகாதார அமைப்பு

இந்தியாவில் கண்டறியபட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 53 நாடுகளில் காணப்படுகிறது என சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. ஜெனீவா உலக சுகாதார…

ஒருநாள் பாதிப்பில் சென்னையை மிஞ்சியது – கோவை

தமிழகத்தில் கொரோனா தொற்று கால் பதித்ததில் இருந்து நேற்று முன்தினம் வரை தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையே…

கொரோனா பாதிப்பு உயர்வு: ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் இன்றிரவு முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு உயர்வால் இன்றிரவு முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. மெல்போர்ன், ஆஸ்திரேலியா நாட்டில்…

காங்கோவில் எரிமலை வெடிப்புடன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

காங்கோவில் எரிமலை வெடித்தபோது, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. கின்ஷாசா, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக…

குறைந்த ஆயுளை கொண்ட, இரட்டை தலையுடன் கூடிய அரிய நீர்பாம்பு; வீடியோ இணைப்பு

ஈராக் நாட்டில் இரட்டை தலையுடன் கூடிய விஷமற்ற, அரிய வகை நீர்பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. பாக்தாத், ஈராக் நாட்டின் சுலைமானி…

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த விசாரணைக்கு உத்தரவு … அமெரிக்காவிற்கு சீனா கண்டனம்..!

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிற்கு ; அரசியலக்கப்படுவதாக சீனா கண்டனம் தெர்வித்து உள்ளது ஜோ பைடன் உத்தரவு;…

விவசாய சங்கங்கள் கருப்பு கொடி போராட்டம்: தமிழக விவசாயிகள் ஆதரவு

டெல்லியில் போராட்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுடெல்லி, மத்திய அரசு…

மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் துரைமுருகன்

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை,…

தமிழகத்தில் மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம்

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் புதிதாக திமுக தலைமையிலான மு.க. ஸ்டாலின்…

டெல்லியில் 18-44 வயதினருக்கு செலுத்த தடுப்பூசி இல்லை – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் தற்போது தடுப்பூசி இல்லை. 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி மையங்கள் கடந்த 4 நாள்களாக மூடப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். புதுடெல்லி,…

You cannot copy content of this page