அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு தவறான முடிவு எடுத்து இருப்பதாக ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார். சென்னை,…
Author: admin
திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி காரில் கிரிவலம் சென்றார்
திருவண்ணாமலையில் எடப்பாடி பழனிசாமி காரில் கிரிவலம் சென்றார். திருவண்ணாமலை, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர்…
போதைப்பொருள் கடத்தல்: கொலம்பியா நாட்டுக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை – சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, கொலம்பியா நாட்டுக்காரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. சென்னை, கொலம்பியா…
உணவகங்கள், கடைகளுக்கான நெறிமுறைகளில் திருத்தம்: அரசு உத்தரவு வெளியீடு
உணவகங்கள், கடைகளுக்கான நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்ட அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு…
‘நீட்’ தேர்வுக்கு தயாரான மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை: கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
‘நீட்’ தேர்வுக்கு தயாரான மாணவர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கிராம மக்கள் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி மறியலில்…
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவி
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா. அமைப்புகள் உதவி வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. நியூயார்க், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ…
கொரோனா பாதிப்புக்களை பயன்படுத்தி அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயத்தை தேடக்கூடாது – போப் பிரான்சிஸ் எச்சரிக்கை
கொரோனா பாதிப்புக்களை பயன்படுத்தி யாரும் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயத்தை தேடக்கூடாது என்று போப் பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாடிகன் சிட்டி,…
இலங்கையில் தங்கம் மீதான 15% வரியை ரத்து செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு
இலங்கையில் தங்கம் மீதான 15% வரியை ரத்து செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். கொழும்பு, இலங்கையில் தங்கம் மீதான 15%…
2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் பரிந்துரை
2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம்…
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு: துணைக்குழுவை கலைக்க கோரும் மனு வேறு அமர்வுக்கு மாற்றம் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் துணைக்குழுவை கலைக்க கோரும் மனு வேறு அமர்வுக்கு மாற்றப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, முல்லைப்…