கொரோனாவின் 2வது அலையில் நாடு முழுவதும் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து நிர்கதியாகி உள்ளனர். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை…
Author: admin
நாடு முழுவதும் இன்று விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடங்கிய போராட்டம் இன்றோடு ஆறு மாதங்களை எட்டியுள்ளது. புதுடெல்லி, மத்திய அரசு புதிதாக திருத்தம்…
நாடு முழுவதும் இன்று விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடங்கிய போராட்டம் இன்றோடு ஆறு மாதங்களை எட்டியுள்ளது. புதுடெல்லி, மத்திய அரசு புதிதாக திருத்தம்…
குவைத்தில் இருந்து மங்களூருவுக்கு 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வந்தது; இந்திய கடலோர காவல் படை கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது
குவைத்தில் இருந்து மங்களூருவுக்கு 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது.…
வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக ஒன் ஸ்டாப் மையங்கள்: மத்திய அரசு முடிவு
வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக 9 நாடுகளில் 10 ஒன் ஸ்டாப் மையங்களை மத்திய அரசு திறக்க இருக்கிறது. புதுடெல்லி, இந்தியாவில்…
இலங்கை கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்தியா உதவி
இலங்கை கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க உதவியாக இந்தியா 3 கப்பல்களை அனுப்பி உள்ளது. கொழும்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இருந்து…
சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கும் விதத்தில் அமீரக வீரர்களுக்கு விமானத்தில் சிறப்பு பயிற்சி
சர்வதேச விண்வெளி மையத்தை இயக்கும் விதத்தில் அமீரக விண்வெளி வீரர்களுக்கு நாசாவின் டி-38 ஜெட் விமானத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இது…
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி பலனளிக்கிறது – மாடர்னா நிறுவனம் அறிவிப்பு
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி பலனளிக்கிறது என்று மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. வாஷிங்டன், சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர்…
ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்
ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரஸ்சல்ஸ், உலகளாவிய கொரோனா தடுப்பூசி வினியோகத்தில்…
ஒரு நிமிடத்தில் கொரோனா முடிவுகள்: துபாயில் நடத்தப்பட்ட ‘பிரீத்லைசர்’ கருவியின் பரிசோதனை வெற்றி; சிங்கப்பூரில் பயன்படுத்த ஒப்புதல்
துபாயில் சுகாதார ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட ‘பிரீத்லைசர்’ கருவியின் பரிசோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறை…