கொரோனா அதிகமாக பரவினால் சமாளிப்பது எப்படி? – மருத்துவ குழுவுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா அதிகமாக பரவினால் சமாளிப்பது எப்படி? என்பது பற்றி மருத்துவ குழுவுடன் நாளை (செவ்வாய்கிழமை) முதல்-அமைச்சர்…

வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

வருகிற 12-ந்தேதி முதல் சென்னை-டெல்லி, திருச்சி-ஹவுரா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை, தெற்கு ரெயில்வே…

பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 25 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, முதல்-அமைச்சர்…

ஒசாமா பின்லேடனின் மருமகள் டிரம்புக்கு ஆதரவு

ஒசாமா பின்லேடனின் மருமகள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பெர்ன், அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்…

சீனாவின் சோதனை வெற்றி: விண்வெளிக்கு அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

சீனாவின் விண்கலம் 2 நாட்களுக்கு பிறகு நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது பீஜிங், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள்…

ஹிட்லர் போல் உலகத்துக்கே அச்சுறுத்தலானவர், ஜின்பிங் – அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள சீன போராட்ட தலைவர் எச்சரிக்கை

ஹிட்லர் போல் உலகத்துக்கே அச்சுறுத்தலானவர், ஜின்பிங். இந்தியா பாணியில் எல்லா நாடுகளும் அவரை எதிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள சீன…

சீன மொழி திணிப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு; பழங்குடி மங்கோலியர்கள் தெருக்களில் இறங்கி போராட்டம்

சீன மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மங்கோலியர்கள் டோக்கியோ நகர தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். டோக்கியோ, உலக அளவில்…

ஜப்பானை மிரட்டும் ஹாய்ஷென் சூறாவளி; 8.1 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில் 8.1 லட்சம் மக்களை அரசு வெளியேற்றி உள்ளது. டோக்கியோ,…

ஈரானில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு

ஈரானில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படுவதாக அதிபர் ஹசன் ரவ்ஹானி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தெஹ்ரான், மத்தியக் கிழக்கு…

ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்

ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளார். டெஹ்ரான், மத்திய பாதுகாப்பு துறை…

You cannot copy content of this page