தேசத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்- பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்தியா- சீனா மோதல் விவகாரத்தில் தேசத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. புதுடெல்லி, லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலால் தொடர்ந்து…

“லடாக் எல்லையில் மோதல் நடந்த பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுங்கள்” – சீன மந்திரியிடம் ராஜ்நாத் சிங் வற்புறுத்தல்

மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் மோதல் நடந்த பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுமாறு சீன மந்திரியிடம் ராணுவ…

கொரோனா பரிசோதனையை காரணம் காட்டி பிரசவத்தை தாமதப்படுத்தக்கூடாது – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

கொரோனா பரிசோதனையை காரணம் காட்டி பிரசவம் மற்றும் அவசரகால சிகிச்சைகளை தாமதப்படுத்தக்கூடாது. புதுடெல்லி, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான பரிசோதனை தொடர்பாக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை கடந்தது; மீண்டவர் எண்ணிக்கையும் 31 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் ஒரே நாளில் புதிய உச்சமாக 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை…

கொரோனா நோயினால் உயிரிழக்கும் தேர்தல் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

கொரோனா நோயினால் உயிரிழக்கும் தேர்தல் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை,…

காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – இந்தியா பதிலடி

காஷ்மீர் எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் ஷாபூர்,…

பொருளாதார வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது – பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். புவனேசுவரம், ஒடிசா மாநில பாரதீய…

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இடாநகர், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை…

இந்தியா-சீனா மோதல்: லடாக் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

லடாக் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, லடாக் மோதலை தொடர்ந்து இந்தியா-சீனா…

பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை, டீசல் விலை குறைப்பு

சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.   சென்னை, பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய்…

You cannot copy content of this page