கொச்சியில் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு

கொச்சியில் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று நிர்வாக மேலாளர் தெரிவித்து உள்ளார். பெரும்பாவூர், கொச்சியில்…

நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீட் நுழைவுத்தேர்வை நடத்த அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நேற்று…

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ‘போலீஸ் படையின் மனிதாபிமானம், வெளியே வந்தது’ – பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் மோடி நெகிழ்ச்சி

பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், போலீஸ்…

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு; பிரபல நடிகை ராகிணி திவேதி அதிரடி கைது

போதைப்பொருள் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நடிகை ராகிணி திவேதியை போலீசார் அழைத்து…

வங்க கடலில் இந்திய-ரஷிய கடற்படைகள் கூட்டுப்பயிற்சி

வங்க கடலில் இந்திய-ரஷிய கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. புதுடெல்லி, இந்தியாவும், ரஷியாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்குகின்றன. தொழில், வர்த்தகம்,…

லடாக் எல்லையில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள படைகள் தயார் – ராணுவ தளபதி நரவனே உறுதி

லடாக் எல்லையில் சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தேசம் எங்களை நம்பலாம் எனவும் ராணுவ…

சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவின் சகோதரர் கைது

சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியாவின் சகோதரரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மும்பை, இந்தி நடிகர் சுஷாந்த்…

எல்லை பிரச்சினையில் இந்தியா – சீனாவுக்கு உதவ தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

எல்லைப் பிரச்சினையில் இந்தியா – சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன், கிழக்கு லடாக் பகுதியில்…

மல்யுத்த வீரரின் மரண தண்டனையை நிறுத்துங்கள் ஈரானுக்கு டிரம்ப் கோரிக்கை

மல்யுத்த வீரரின் மரண தண்டனையை நிறுத்துங்கள் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். டெஹ்ரான், ஈரானில் கடந்த 2018-ம்…

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.67- கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.67- கோடியாக உயர்ந்துள்ளது. ஜெனீவா, சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு…

You cannot copy content of this page