சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2500-ஐ நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு

Spread the loveசென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2500-ஐ நெருங்குகிறது. சென்னை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள…

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் -முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

Spread the loveசிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் என வங்கிகளிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி…

சென்னையில் 1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Spread the love1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.…

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன்

Spread the love10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை…

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது

Spread the loveஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.…

சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்?

Spread the loveசென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான சட்டதிட்டங்களுடன் இரண்டு வாரங்களுக்கு 5-வது கட்ட ஊரடங்கை அமல்படுத்த மத்திய…

அரசியலை நிர்ணயிப்பதில் சாதிதான் முன்னிலையில் உள்ளது களம் கண்ட புழல் தர்மராஜ் நாடார்

Spread the loveஅரசியலை நிர்ணயிப்பதில் சாதிதான் முன்னிலையில் உள்ளது களம் கண்ட புழல் -தர்மராஜ் நாடார்

தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள 39 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு

Spread the loveதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கொரோனா அச்சுறுத்தல்…

சென்னையில் ஓட ரெடியாகும் பஸ்கள்.. தொழில்நுட்ப பணியாளர்களில் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவு

Spread the loveசென்னை: சென்னை மாநகர பேருந்து தொழில்நுட்ப பணியாளர்களில் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சென்னையில், பேருந்து…

ஊட்டியை தொடர்ந்து கிருஷ்ணகிரியிலும் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்! வாழை இலைகள் நாசம்.. அதிகாரிகள் ஆய்வு

Spread the loveசென்னை: தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் (locust) நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது, விவசாயிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று…

You cannot copy content of this page