Spread the loveஇந்திய-சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க…
Category: செய்திகள்
NEWS
விமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா? – அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில்
Spread the loveவிமானங்களில் பறக்கிறபோது கொரோனா வைரஸ் பரவுமா என்பது குறித்து, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பதில்…
“டிரம்பின் ‘டுவிட்’கள் தவறாக வழி நடத்தக்கூடியவை” – முதல்முறையாக அடையாளப்படுத்தியது, ‘டுவிட்டர்’
Spread the loveடிரம்பின் ‘டுவிட்’கள் தவறாக வழி நடத்தக்கூடியவை என்று முதல்முறையாக ‘டுவிட்டர்’ அடையாளப்படுத்தியது. வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட…
நேபாளத்துடன் வேறுபாடு: எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்கிறது
Spread the loveநேபாளத்துடன் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக, எவரெஸ்ட் சிகரத்தை சீன குழு அளக்க உள்ளது. பீஜிங், உலகிலேயே உயரமான சிகரம்…
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கூடிய புதிய நாடாளுமன்றம்
Spread the loveஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றம் நேற்று கூடியது. * அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரத்தில்…
முற்றும் மோதல்: கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது? அமித் ஷாவுக்கு மம்தா கேள்வி
Spread the loveநீங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளீர்கள். ஆனால் ரெயில்களும்,விமானங்களும் ஓடுகின்றன இதனால் தான் கொரோனா அதிகமாக் பரவுகிறது என மம்தா பானர்ஜி…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலி
Spread the loveஇந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் பலியாகி உள்ளனர். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ்…
கொரோனா பாதிப்பு: நாடு முழுவதும் தனிமைபடுத்தலில் 23 லட்சம் பேர்; அடுத்த கட்ட ஊரடங்கு பிரதமர் அலுவலகம் ஆலோசனை
Spread the loveகொரோனா பாதிப்பால நாடு முழுவதும் 23 லட்சம்பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து பிரதமர் அலுவலக…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சமாக உயர்வு: 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு தொற்று
Spread the loveஇந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்ந்தது. 24 மணிநேரத்தில் 6,387 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.…
சென்னை தனியார் ஆஸ்பத்திரியின் 4 தளங்களை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Spread the loveசென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் 4 மேல் தளங்களை கொரோனா சிகிச்சைக்காக தமிழக அரசு பயன்படுத்த அனுமதி வழங்கி…