Spread the loveஇந்திய ராணுவ தலைமையகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அந்த பகுதி ‘சீல்’ வைக்கப்பட்டது.…
Category: செய்திகள்
NEWS
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2,649 ஆக உயர்வு; மராட்டியத்தில் மட்டும் 1,019 பேர் சாவு
Spread the loveகொரோனாவால் புதிதாக 100 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்தது. இதில் மராட்டியத்தில்…
விமான சேவை தொடங்கியவுடன் முழு பாதுகாப்பு கவச உடையுடன் விமான சிப்பந்திகள் பணியாற்றுவர்
Spread the loveவிமான சேவை தொடங்கியவுடன், விமானங் களில் சிப்பந்திகள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து பணியாற்றுவார்கள். புதுடெல்லி, ஊரடங்கு…
நிதி-மந்திரி இன்று அறிவித்த திட்டங்களுக்கு பிரதமர் மோடி வரவேற்பு
Spread the loveநிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த திட்டங்களை வரவேற்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். புதுடெல்லி, கொரோனா…
தி.மு.க .வினர் திட்டமிட்ட அத்துமீறல்கள் கண்டனத்துக்குரியது என்.ஆர்.தனபாலன் அறிக்கை
Spread the loveஆட்சியில்லாதபோதே தலைமை செயலாளரிடம் தி.மு.க .வினர் திட்டமிட்ட அத்துமீறல்கள் கண்டனத்துக்குரியது என்.ஆர்.தனபாலன் அறிக்கை சென்னை – ஆட்சியில்லாதபோதே தலைமை செயலாளரிடம் தி.மு.க .வினர் திட்டமிட்ட அத்துமீறல்கள்…
10 லட்சம் பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பரவியது கொரோனா
Spread the loveவங்காளதேச நாட்டில் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்கா: மியான்மரில் சிறுபான்மையினராக…
அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது? கொரோனா தடுப்பு நிபுணருடன் டிரம்ப் மோதல்
Spread the loveஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது என்பதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்புக்கும்,…
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டி
Spread the loveதமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மைய இயக்குனர்…
வேளாண்துறை உள்கட்டமைப்புகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு
Spread the loveவேளாண்துறை உள்கட்டமைப்புகளை ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதிமந்திரி நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: பிரதமர்…
டாஸ்மாக்கில் மது வாங்க ஆதார் தேவையில்லை- உச்சநீதிமன்றம்
Spread the loveதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோர் ஆதார் கார்டு கொண்டு வரத்தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி:…