இந்தியா-சீனா எல்லை பிரச்சினை: நாளை அனைத்துக்கட்சி கூட்டம் – மோடி தலைமையில் நடைபெறுகிறது

Spread the loveஇந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்து விவாதிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார். புதுடெல்லி,…

சீன ராணுவ தாக்குதலுக்கு பலியான வீரர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும் – அமித்ஷா உருக்கம்

Spread the loveசீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். புதுடெல்லி,…

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலி – உயிரிழப்பு அதிகரித்ததின் காரணம் என்ன?

Spread the loveஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள…

இந்திய பகுதியில் கண்காணிப்பு முகாம் அமைத்த சீன ராணுவம் – மோதலுக்கான காரணம் பற்றி புதிய தகவல்கள்

Spread the loveஇந்திய பகுதியில் சீன ராணுவம் கண்காணிப்பு முகாம் அமைத்ததால்தான் மோதல் ஏற்பட்டதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. புதுடெல்லி, லடாக்கில்…

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன் – ஜனாதிபதி இரங்கல்

Spread the loveநாட்டின் இறையாண்மையை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, சீன ராணுவத்துடனான சண்டையில்…

லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன தரப்பில் 35 வீரர்கள் பலி – அமெரிக்க புலனாய்வு அமைப்பு தகவல்

Spread the loveலடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன தரப்பில் 35 வீரர்கள் பலியானதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.…

லடாக் எல்லையில் உயிரிழந்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்

Spread the loveலடாக் எல்லையில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகத்தை நாடு மறக்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…

இந்தியா-சீனா எல்லை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு

Spread the loveஇந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக்…

இந்தியா, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை

Spread the loveஇந்தியா-சீனா எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். புதுடெல்லி,…

எந்த சூழ்நிலையிலும் பதிலடி கொடுக்க இந்தியா தயங்காது – பிரதமர் நரேந்திர மோடி

Spread the loveஇந்தியா அமைதியை விரும்பும் நாடு, ஆனால் சீண்டினால் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.…

You cannot copy content of this page