ஜம்மு காஷ்மீரில் இருந்து 12 லட்சம் டன் ஆப்பிள் கொள்முதல் – மத்திய அரசு அனுமதி

Spread the loveஜம்மு காஷ்மீரில் இருந்து 12 லட்சம் டன் ஆப்பிள் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.…

தெலுங்கானாவில் 5 பேர் கொண்ட மத்திய குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது

Spread the loveதெலுங்கானாவில் 5 பேர் கொண்ட மத்திய குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறது. புதுடெல்லி, தெலுங்கானாவில் கடந்த 100…

அனைவரின் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது – மத்திய மந்திரி ஹர்ச வர்தன்

Spread the loveஅனைவரின் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது என்று மத்திய மந்திரி ஹர்ச வர்தன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, உலக…

கங்கனா ரனாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீசார் சம்மன் விடுத்துள்ளதாக தகவல்

Spread the loveமும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியதால் கங்கனா ரனாவத்திற்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மும்பை, சுஷாந்த் சிங்…

சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை

Spread the loveசமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று தாயார் தவுசாயம்மாள் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி , எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார் . வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு பண்டிகை காலத்தில்   கடை திறப்பு நேரத்தை 10 மணி வரை நீடித்து உத்தரவிட்டு செய்ததற்கு வணிகர்கள் சார்பாக  நன்றி தெரிவித்தார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை புதுக்கோட்டை சுற்றுப்பயணம்

Spread the loveமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னை, தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது…

வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் வெங்காயம் விலை ‘கிடு கிடு’ உயர்வு – கிலோ ரூ.90-க்கு விற்பனை

Spread the loveவெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை ‘கிடு கிடு’வென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை…

சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் – தெற்கு ரெயில்வே அறிவிப்புர்.

Spread the loveசென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள…

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 1-ந் தேதி தொடங்குகிறது – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

Spread the loveஅரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந் தேதி…

நாளொன்றுக்கு 4.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன – அமைச்சர் காமராஜ்

Spread the loveவிவசாயிகள் விளைவிக்கும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு தயாராக உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். சென்னை,…

You cannot copy content of this page