சென்னை கலைவாணர் அரங்கில் 14-ந்தேதி முதல் சட்டசபை 3 நாட்கள் கூடுகிறது

Spread the loveதமிழக சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் 14-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் நடத்திய…

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு – 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

Spread the loveபிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில் ரூ.110 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாகவும், அதில் ஈடுபட்ட 80 பணியாளர்கள் பணிநீக்கம்…

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the loveபொதுமக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ அமைக்க திட்டமிட்டுள்ளதாக தலைமை…

கடன் வழங்குவதில் கொண்டு வரப்படும் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

Spread the loveகடன் வழங்குவதில் இந்திய ரிசர்வ் வங்கியால் கொண்டு வரப்படும் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி…

இறுதி செமஸ்டர் தேர்வு 22-ந் தேதி தொடங்குகிறது: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Spread the loveஇறுதி செமஸ்டர் தேர்வு வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.   சென்னை,…

தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வி செயலாளர் தலைமையில் நிபுணர் குழு: அரசாணை வெளியீடு

Spread the loveதேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்க பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் 13 பேர்…

வேதா நிலைய இழப்பீட்டு தொகையில் இருந்து ஜெயலலிதாவின் வரிபாக்கியை எடுக்க தடை கேட்டு வழக்கு

Spread the loveவேதா நிலையத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் இருந்து ஜெயலலிதாவின் வரிபாக்கி தொகையான ரூ.36.9 கோடியை வருமான வரித்துறை எடுக்க…

பெருங்குடியில் ரூ.74.69 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தின் 2-வது தரவு மையம்: காணொலி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

Spread the loveசென்னை பெருங்குடியில் ரூ.74.69 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் 2-வது அதிநவீன மாநில தரவு மையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி…

கமலா ஹாரிசால் ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது” – டிரம்ப் காட்டம்

Spread the loveதடுப்பூசியை இழிவுபடுத்தி பேசுவதா? என்றும், கமலா ஹாரிசால் ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது என்றும் டிரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார். வாஷிங்டன்,…

“கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருங்கள்” – இந்திய மாணவர்களுக்கு சீனா அறிவுரை

Spread the loveசீன கல்வி நிறுவனங்களில் படிக்கும் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள், சீனாவுக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களை கல்வி…

You cannot copy content of this page