பா.இராமசந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை!

Spread the love

மாலைமுரசு பத்திரிகை அதிபர் ஐயா பா.இராமசந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக அதன் நிர்வாகிகள் ஐயா அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட செயலாளர் மயில். மூலப்பொருள், மாவட்ட பொருளாளர் R.பொன்சங்கர், மாவட்ட துணைத்தலைவர் R.தங்கவேல்ராஜ், மாவட்ட கொள்கை பரப்பு துணைத்தலைவர் R.ஆறுமுகம், மதுரை மாவட்ட மேலவை செயலாளர் R.ராஜேந்திரன், கள்ளிக்குடி நிர்வாகி N.அப்துல் சுபகான், திருமங்கலம் நிர்வாகி கனகராஜ், கள்ளிக்குடி M.காசிராஜன், மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்க மதுரை மாவட்ட தலைவர் S.பூபதி,ஜெய்ஹந்துபுரம் மணி, மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்க துணைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட ஆலோசகர் V.அசோக், மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்க மதுரை மாவட்ட துணைச் செயலாளர் P.இளையராஜா, மண்டேலா நகர் சங்க தலைவர் திருப்பதி,வளையங்குளம் மகாராஜன், மதுரை மாவட்ட செய்தி தொடர்பாளர் S.நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page