ஒடிசாவில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 8- பேரை தேடும் பணி தீவிரம்

Spread the love

ஒடிசாவின் சிலேரு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


புவனேஷ்வர்,

ஒடிசா – ஆந்திர பிரதேச மாநில எல்லையில் சிலேரு நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த புலம் பெயர் தொழிலாளர்கள் நீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஒருவரை பத்திரமாக மீட்டனர். இன்னும் மாயமான 8 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page