கேரளாவில் செப்டம்பரில் ஒரு நாளைக்கு 20,000 கொரோனா பாதிப்புகள் என கணிப்பு

கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட கூடும் என சுகாதார மந்திரி சைலஜா…

தனது வாழ்வில் அம்மாவின் பங்களிப்பு அதிகம் என நெகிழ்ச்சி – முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸ், தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்து பேசினார். வாஷிங்டன், அமெரிக்காவில்…

தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் அமெரிக்க விசாவில் திடீர் சலுகைகள் அறிவிப்பு – இந்தியர்கள் பலன் அடைவார்கள்

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அமெரிக்க விசாக்கள் மீது திடீரென சலுகைகள் வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இந்தியர்கள் பலன்…

முதல்முறையாக கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் – நைஜீரியா கோர்ட்டு அதிரடி

கப்பலை கடத்தி பிணைய தொகை பெற்ற சம்பவத்தில், முதல்முறையாக கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்து நைஜீரியா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.…

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம்: 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.…

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா தொற்று: சீனாவில் பரபரப்பு

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த கோழி இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்து – சீனா தொடங்கி விட்டது

50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்தினை சீனா தொடங்கி விட்டது. பீஜிங், உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி…

பூடானில் முதல்முறையாக முழுஊரடங்கு அமல்

பூடானில் முதல்முறையாக முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திம்பு, இந்தியாவின அண்டைநாடான பூடானில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாட்டின் அனைத்து…

கா‌‌ஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இறந்தவர்கள் அப்பாவி இளைஞர்களா? உறவினர்கள் புகாரால் பரபரப்பு

கா‌‌ஷ்மீரின் குல்காம் பகுதியில் கடந்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் 3 பேரை சுட்டுக்கொன்றனர். ஸ்ரீநகர், கா‌‌ஷ்மீரின்…

பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி இல்லை: விநாயகர் ஊர்வலத்துக்கு தடை – தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை தொடர்ந்து, விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு…

You cannot copy content of this page