தொற்று அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் ஆகலாம்: கொரோனா வைரஸ் அடைகாக்கும் காலம் நீளுகிறது

கொரோனா வைரஸ் அடைகாக்கும் காலம் நீளுவதால் தொற்று அறிகுறிகள் தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பீஜிங்,…

அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்: போராட்டத்தால் பற்றி எரியும் பெய்ரூட் நகரம்

லெபனானில் வெடி விபத்தை தொடர்ந்து அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்ததால் போராட்டத்தால் பெய்ரூட் நகரம் பற்றி எரிந்து வருகிறது. பெய்ரூட், லெபனான்…

பாறை மீது சரக்கு கப்பல் மோதி விபத்து: மொரீஷியஸ் கடலில் 1,000 டன் பெட்ரோல் கசிவு

பாறை மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில், மொரீஷியஸ் கடலில் 1,000 டன் பெட்ரோல் கசிவு ஏற்படுள்ளது. போர்ட் லூயிஸ், ஜப்பான்…

இங்கிலாந்தில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் – பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

இங்கிலாந்தில் செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார். லண்டன், சீனா உகான்…

டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் டுவிட்டர் நிறுவனம்?

டிக்-டாக் செயலியை டுவிட்டர் நிறுவனம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   வாஷிங்டன், இந்திய-சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு…

ஆந்திராவில் ஓட்டலில் இயங்கி வந்த சிகிச்சை மையத்தில் பயங்கர தீ விபத்து: 10 கொரோனா நோயாளிகள் கருகி சாவு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நட்சத்திர ஓட்டலில் இயங்கி வந்த கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள்…

சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னையையும், போர்ட்பிளேரையும் இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். புதுடெல்லி, சென்னையையும்,…

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 101 ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடு – ராஜ்நாத் சிங் அறிவிப்பு

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 வகையான ராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்…

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் – ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். புதுடெல்லி,…

மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: அழுகிய நிலையில் மேலும் 16 உடல்கள் மீட்பு – பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது

மூணாறு அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 16 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இதனால் பலி…

You cannot copy content of this page