தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை நெருங்கியது; இதுவரையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை நெருங்கியது. இதுவரையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சென்னை, தமிழகத்தில் நேற்றைய…

சிறுகுழந்தைகளும் கொரோனாவை பரப்பும் ஆபத்து இருக்கிறது; அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சிறு குழந்தைகளும் மற்ற பெரியவர்களைப் போலவே கொரோனா வைரஸ் தொற்றை பரப்பும் ஆபத்து இருக்கிறது என்பது அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிய…

அமெரிக்காவில் நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் பலி

அமெரிக்க நாட்டில் நிமிடத்துக்கு ஒருவர் கொரோனா பாதிப்புகளால் பலியாகின்றனர்.   வாஷிங்டன், அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்து வெறியாட்டம் போடுகிறது.…

கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலியை மிஞ்சியது இந்தியா

கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலி நாட்டை இந்தியா மிஞ்சியது. புதுடெல்லி, கொரோனா நோய் பரவல் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. 16…

ஒரே கிராமத்தில் 200 பேருக்கு கொரோனா; கேரளாவில் அதிர்ச்சி

கேரளாவில் ஒரே கிராமத்தில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வயநாடு, கேரளாவின் வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட வலாடு கிராமத்தை…

டீ கடைகள், ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்; சென்னையில் கடைகளுக்கு இரவு 7 மணி வரை அனுமதி

சென்னையில் டீ கடைகள், ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்றும் கடைகளுக்கு இரவு 7 மணி வரை அனுமதி வழங்கியும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.…

சீனாவுடனான பொருளாதாரத்தை இந்தியா துண்டித்தால் அது இரு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் -சீனா எச்சரிக்கை

சீனாவுடனான பொருளாதாரத்தை இந்தியா துண்டித்தால் அது இரு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது. புதுடெல்லி: கிழக்கு…

ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; பஸ், ரெயில்கள் ஓடாது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாட்டில், ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் எந்த தளர்வுகளும் கிடையாது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி…

ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க பரிசீலிக்க வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு முட்டை வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.…

தமிழகத்தில் 20,204 கோவில்கள் திறப்பு; 21,131 கோவில்கள் அடைப்பு: ஐகோர்ட்டில் இந்து அறநிலையத்துறை தகவல்

தமிழகத்தில் 20,204 கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளது என்றும், 21,131 கோவில்கள் அடைக்கப்பட்டு உள்ளது என்றும் சென்னை ஐகோர்ட்டில் இந்து அறநிலையத்துறை தகவல்…

You cannot copy content of this page