தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை 10 நாளில் கட்டுப்படுத்த நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழ்நாட்டில் இன்னும் 10 நாட்களில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

காமராஜரை போன்று ‘தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம்’ – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

காமராஜரை போன்று தமிழக அரசும் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று, பீடு நடைபோடும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1½ லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1½ லட்சத்தை தாண்டியது. புதிதாக 4,496 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 5 ஆயிரம் குணம் அடைந்தனர். 68…

புதிய தொழிற்சாலைகள் தொடங்க இடர்பாடுகள் இருந்தால் களையப்படும் – தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம், எடப்பாடி பழனிசாமி உறுதி

புதிய தொழிற்சாலைகள் தொடங்க இடர்பாடுகள் இருந்தால் அதை களைய உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி…

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு – தேர்ச்சி சதவீதத்தில் சென்னை மண்டலம் 2-வது இடம்

நாடு முழுவதும் 18 லட்சத்து 73 ஆயிரம் பேர் எழுதிய சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது. தேர்ச்சி…

ஊரடங்கு காலத்தில் புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் – ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவிலேயே ஊடரங்கு காலகட்டத்தில் அதிக புதிய முதலீடுகளை பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக திட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை, இந்தியாவில்…

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்த 30-ந்தேதி வரை கால அவகாசம்

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்த வருகிற 30-ந்தேதி வரை பணம் கட்ட காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. சென்னை,…

என்ஜினீயரிங் படிப்பில் சேர ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.…

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை: ஹாங்காங் சுயாட்சி சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையான ஹாங்காங் சுயாட்சி சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். வாஷிங்டன், ஹாங்காங் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு…

பிரேசிலில் ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா – மொத்த பாதிப்பு 19 லட்சத்தை கடந்தது

பிரேசிலில் ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 19…

You cannot copy content of this page