கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்பது குறித்து இன்னும் சர்ச்சை நிலவி வருகிறது. புதுடெல்லி, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும்…
Author: admin
ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…
கடைகள், ஷோரூம்கள் திறப்பு சாலைகளில் அலைமோதிய வாகனங்கள் இயல்பு நிலை திரும்பியது போன்ற உணர்வு
சென்னையில் 17 நாட்களுக்குப்பின் நேற்று பெரிய கடைகள், ஷோரூம்கள் திறக்கப்பட்டன. சென்னை, சென்னையில் 17 நாட்களுக்குப்பின் நேற்று பெரிய கடைகள், ஷோரூம்கள்…
பழைய பாடத்திட்டமே தொடரும் பிளஸ்-1, பிளஸ்-2 புதிய பாடத்திட்ட முறை ரத்து அரசு அறிவிப்பு
நடப்பாண்டில் அறிமுகப்படுத்த இருந்த பிளஸ்-1, பிளஸ்-2 புதிய பாடத்தொகுப்பு முறையை அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னை, மேல்நிலைக்கல்வியில்…
ஒரே நாளில் 3,793 பேர் ‘டிஸ்சார்ஜ்’ தமிழகத்தில் 8 நாளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்தது 3,827 பேருக்கு தொற்று; 61 பேர் சாவு
தமிழகத்தில் 8 நாட்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்தது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 793 பேர் குணமடைந்தனர். நேற்று 3,827…
கொரோனா நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சித்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனா நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். சென்னை,…
இணைய தளத்திலோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை இனி மாற்றம் செய்ய முடியாது தமிழக அரசு அறிவிப்பு
‘இணைய தளத்திலோ அல்லது சார்பதிவாளர் அலுவலகத்திலோ ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை இனி மாற்றம் செய்ய முடியாது’, என தமிழக அரசு அறிவித்துள்ளது.…
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தப்பிச்செல்ல பயன்படுத்திய சென்னை கார் உரிமையாளரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் தப்பிச்செல்ல பயன்படுத்திய காரின் உரிமையாளரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். தூத்துக்குடி, சாத்தான்குளத்தில்…
15-ந்தேதிக்குள் வெளியாகிறது ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வருகிற 15-ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. சென்னை,…
கொரோனா பரவல் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுமா?சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
கொரோனா பரவல் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுமா? என்பது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர்…