2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே தூதரகம் மூடப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க், ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா…
Author: admin
ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா- இதெப்படி சாத்தியம் என வியக்கிறது மருத்துவ உலகம்
மெக்சிகோவில் 1 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று இருக்கிறது, 22 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். புத்தம் புதிதாய்…
துருக்கியில் பிரான்ஸ் நாட்டுக்கு உளவு பார்த்த 4 பேர் கைது
துருக்கியில் பிரான்ஸ் நாட்டுக்கு உளவு பார்த்ததாக 4 பேரை அந்நாட்டு பொலீசார் கைது செய்துள்ளனர். அங்காரா, துருக்கியில் பிரான்ஸ் நாட்டுக்கு உளவு…
டிரம்புடன் மரியாதைக்குரிய பேச்சுவார்த்தைக்கு தயார்-வெனிசுலா அதிபர் சொல்கிறார்
டிரம்புடன் மரியாதைக்குரிய பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வெனிசுலா அதிபர் தெரிவித்துள்ளார். கராக்கஸ், எண்ணெய் வளமிக்க தென்அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார…
கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் பொறுப்பு- அமெரிக்கா திட்டவட்டம்
கொரோனா வைரஸ் பரவலுக்கும், அதனால் ஏற்பட்டு வருகிற உயிரிழப்புகளுக்கும் சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வாஷிங்டன், சீனாவில்…
இந்தியாவில் வேலையில்லா விகிதம் ஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியது; சி.எம்.ஐ.இ. தகவல்
இந்தியாவில் வேலையில்லா விகிதம் ஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி, இந்தியாவில்…
அரியானாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 2.8 ஆக பதிவு
அரியானாவில் லேசான அளவில் நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது. சண்டிகர், அரியானாவின் ரோக்தக் நகர் அருகே இன்று மதியம் 12.58 மணியளவில் லேசான…
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்…
இந்தியாவில் ஆகஸ்டு தொடக்கம் வரை ரெயில் சேவை தொடங்காது என சூசக தகவல்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக நிறுத்தப்பட்ட ரெயில் சேவை ஆகஸ்டு தொடக்கம் வரை தொடங்காது என சூசக தகவல் தெரிவிக்கின்றது. புதுடெல்லி,…
இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்திய…