தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Author: admin
தமிழகத்தில் புதிதாக 2,710 பேருக்கு கொரோனா – 37 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 2,710 பேர் பாதிக்கப்பட்டனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை,…
‘கொரோனாவை எதிர்த்து முழுமையாக போராட வேண்டும்’ – மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமை செயலாளர் கடிதம்
கொரோனாவை எதிர்த்து முழுமையாக போராட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்…
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை, தமிழகத்தின் கொரோனா தாக்கம் குறித்து…
தமிழக அரசின் தீவிர நடவடிக்கை; கொரோனாவில் இருந்து 54 சதவீதம் பேர் பூரண குணம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனாவில் இருந்து 54 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். சென்னை, சென்னை கொளத்தூரில்…
எச் -1 பி விசா தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு
எச் -1 பி விசா முறையை சீர்திருத்தம் மற்றும் தகுதி அடிப்படையில் வழங்குமாறு டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை…
பொலிவியாவில் செப்டம்பர் 6 ந்தேதி பொதுத்தேர்தல்- இடைக்கால அதிபர் ஒப்புதல் வழங்கினார்
வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொதுத்தேர்தலுக்கு பொலிவியா இடைக்கால அதிபர் ஒப்புதல் வழங்கினார். சுக்ரே, தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஆண்டு…
ஜப்பானில் அமெரிக்க விமானப் படைத்தளத்தில் பயங்கர தீ விபத்து
ஜப்பானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டோக்கியோ, ஜப்பானின் ஒக்கினாவா மாகாணத்தில் உள்ள கதினாவ நகரில்…
கொரோனா சிகிச்சைக்கான ஜெர்மன் நிறுவனத்தின் தடுப்பூசி விரைவில் தயார் -முதலாவது பரிசோதனை முடிவு 2 மாதங்களில் வெளியாகிறது
ஜெர்மன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விரைவில் தயார் ஆகிறது. அதன் முதலாவது பரிசோதனை முடிவு 2 மாதங்களில் வெளியாகிறது. பெர்லின், ஜெர்மன்…
கொரோனா வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று
கொரோனா வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக…