இன்று, இந்தியா- சீனா ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை

இந்தியா, சீனா ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.   புதுடெல்லி கடந்த 2017-ம் ஆண்டு கூட சிக்கிம் எல்லையில்…

பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரை மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்த அனுமதிக்க மத்திய அரசு வேண்டுகோள்

பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரை மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்த அனுமதிக்க கோரில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள்…

எல்லைப் பிரச்சினை:சீனா நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி ஒப்பந்தங்களை நிறுத்திய மராட்டிய அரசு

எல்லைப் பிரச்சினையில் சீனா நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்களை மராட்டிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.   மும்பை…

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4.25 லட்சத்தை தாண்டியது

மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவால் இந்தியாவில் பாதிப்பு 4.25 லட்சத்தை தாண்டி உள்ளது.சற்றே நம்பிக்கை அளிக்கும் வகையில் குணமடைவோர் விகிதம் 55.77…

இந்திய இராணுவம் எவ்வாறு மலை யுத்தத்திற்கு தயார் ஆகிறது…!

12 பிரிவுகளில் 2,00,000 க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்ட இந்திய இராணுவம் மலைப்பகுதியில் போர் புரியக்கூடிய மிகப்பெரிய சக்தியாக விளங்குகிறது. புதுடெல்லி…

தனிமை முகாம்களில் தங்குபவர்கள் வசதிக்காக சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு

தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்குபவர்களின் வசதிக்காக சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

சென்னையில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு: முழுமையாக கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலானது. இதனால் நகரில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. சாலைகள்…

டாஸ்மாக் மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமரா – கடைகளை தேர்வு செய்யும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்காக கடைகளை தேர்வு செய்யும் பணி தீவிரமாக…

பத்திரிகை சம்பந்தப்பட்ட பணிகளை தடுக்கக்கூடாது -‘வயர்லெஸ்’ மூலம் போலீஸ் கமிஷனர் அறிவுரை

பத்திரிகை சம்பந்தப்பட்ட பணிகளை தடுக்கக்கூடாது என்று போலீசாருக்கு ‘வயர்லெஸ்’ மூலம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கினார் . சென்னை, அத்தியாவசிய…

புதிதாக 2,532 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 53 பேர் பலி – தொற்று 60 ஆயிரத்தை தொடுகிறது

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 53 பேர் பலியானார்கள். புதிதாக 2,532 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் தொற்று 60…

You cannot copy content of this page