கொரோனாவால் பாதிக்கப்பட்டடெல்லி சுகாதாரத்துறை மந்திரிக்கு பிளாஸ்மா சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்டடெல்லி சுகாதாரத்துறை மந்திரிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதுடெல்லி, டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு (வயது 55) கடுமையான…

ஓய்வூதிய நிதி திட்டங்களில் எல்லையோர நாடுகள் முதலீடு செய்ய கட்டுப்பாடுகள்-சீனாவுடனான மோதலை தொடர்ந்து நிதியமைச்சகம் பரிந்துரை

ஓய்வூதிய நிதி திட்டங்களில் எல்லையோர நாடுகள் முதலீடு செய்ய கட்டுப்பாடுகள்-சீனாவுடனான மோதலை தொடர்ந்து நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவின் ஓய்வூதிய…

லடாக் விவகாரம் பற்றிய பிரதமர் கருத்து:ராகுல் காந்தி-அமித்ஷா மோதல்

லடாக் விவகாரம் பற்றி பிரதமர் மோடி தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் இடையே…

மாநிலங்களவையில் பலத்தை அதிகரித்த தேசிய ஜனநாயக கூட்டணி-மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் நீங்குகிறது

மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் 100 உறுப்பினர்களை பெற்றிருப்பதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகரித்து உள்ளது. புதுடெல்லி, மத்தியில்…

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.   புதுடெல்லி, உலக நாடுகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத வைரசை…

நாளை முதல் 3 நாட்கள் ராஜ்நாத் சிங் ரஷியாவில் சுற்றுப்பயணம்

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்கிறார். புதுடெல்லி, 2-ம் உலகப்போரில் ஜெர்மனியை சோவியத் ரஷியா வென்றதன்…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குரூ.50 ஆயிரம் கோடியில் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம்பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். புதுடெல்லி,…

சுப்ரீம்கோர்ட்டு வழக்கு விசாரணையில், கட்டிலில் படுத்தபடி ஆஜரான வக்கீல்-நீதிபதி கடும் கண்டனம்

காணொலி காட்சி மூலம் நடந்த வழக்கு விசாரணையில் கட்டிலில் படுத்தபடி வக்கீல் ஆஜரானதால் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். புதுடெல்லி, கொரோனா…

பிரதமர் தெரிவித்த கருத்து குறித்து தவறான தகவல் பரப்புகிறார்கள் – பிரதமர் அலுவலகம் விளக்கம்

பிரதமர் தெரிவித்த கருத்து குறித்து தவறான தகவல்களை சிலர் பரப்புகிறார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, பிரதமர் மோடி தலைமையில்…

பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆள் இல்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆள் இல்லா விமானம் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. புதுடெல்லி ஜம்மு- காஷ்மீர்…

You cannot copy content of this page