அமெரிக்க தேர்தலில் மீண்டும் வெற்றிபெற சீன அதிபர் உதவியை நாடியதாக டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க தேர்தலில் மீண்டும் வெற்றிபெற சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உதவியை டொனால்டு டிரம்ப் நாடினார், என முன்னாள் தேசிய பாதுகாப்பு…

கொரோனா பாதிப்பு:ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு ரூ.5712 கோடி கடன் உதவி

கொரோனா பாதிப்பை எதிர்த்து போராட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு ரூ.5712 கோடி கடன் உதவி வழங்க ஒப்புதல் அளித்து…

ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு

இந்தியா,மெக்சிகோ, அயர்லாந்து, நார்வே ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன, ஒரு இருக்கை இன்னும் உள்ளது. ஐக்கிய நாடுகள் ஐக்கிய…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.50 ஆயிரம் கோடியில் திட்டம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.50 ஆயிரம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர்…

ஒப்பந்தத்தை மதித்து இந்திய வீரர்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தவில்லை – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்களிடம் ஆயுதம் இருந்ததாகவும், ஒப்பந்தத்துக்கு அடிபணிந்தே அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்…

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன…? சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பது ஏன்..?

இந்தியா-சீனா மோதலுக்கான காரணம் என்ன சீனா தனது தரப்பு உயிர் இழப்பை மறைப்பதற்கான காரணம் என்ன எனதகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி…

போர் பயிற்சியில் ஈடுபட்டு ஆயுத பலத்தை காட்டும் சீனா; ரோபோக்களை வைத்தும் சோதனை

இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு போர் பயிற்சியில் ஈடுபட்டு ஆயுத பலத்தை காட்டும் சீனா; ரோபோக்களை வைத்தும் சோதனை நடத்துகிறது. புதுடெல்லி இந்திய-…

சீனாவின் அடுத்த இலக்கு சைபர் தாக்குதல் டிக்- டாக் உள்பட மொபைல் ஆப்களுக்கு தடை?

சீனாவின் அடுத்த இலக்கு சைபர் தாக்குதல் 50 சீன மொபைல் ஆப்களை தடை செய்ய அறிவுருத்தப்பட்டு உள்ளது. புதுடெல்லி சீனா அடுத்த…

நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் – பிரதமர் மோடி

வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி வைத்து நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் என பிரதமர்…

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 500 பொருட்களை புறக்கணிக்க முடிவு

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 500 பொருட்களை புறக்கணிக்க அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. புதுடெல்லி இந்திய- சீனா எல்லையில்…

You cannot copy content of this page