கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது. திருவனந்தபுரம் சீனாவின் உகான் நகரில் கடந்த…
Author: admin
உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். சென்னை முதல்-அமைச்சர்…
சென்னை: ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று
சென்னை தியாகராய நகரில் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு இன்று ஒரே நாளில் தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை…
சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 33 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று மற்ற ஆஸ்பத்திரிகளிலும் பாதிப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 33 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதேபோல் மற்ற ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் உள்ளிட்ட…
தமிழக அரசுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார் கோரிக்கை
ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்ற செய்தி தவறானது என்றும், அதேவேளை நோயின் வீரியத்தை மக்கள் உணராதது வேதனை அளிக்கிறது என்றும், முதல்-அமைச்சர்…
நோயின் வீரியத்தை மக்கள் உணராதது வேதனை ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படுமா? முதல்-அமைச்சர் பேட்டி
ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்ற செய்தி தவறானது என்றும், அதேவேளை நோயின் வீரியத்தை மக்கள் உணராதது வேதனை அளிக்கிறது என்றும், முதல்-அமைச்சர்…
சேலத்தில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி திட்டம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
சேலத்தில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி அளிக்கும் திட்டத்தை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். …
சென்னையில் மட்டும் 28,924 பேருக்கு தொற்றுதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் 1,933 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில்…
‘இ-பாஸ்’ நிறுத்தியதாக கூறப்படுவது வதந்தி: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் இல்லை
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு…
பிரேசிலில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா; பாதிப்பில் உலகின் இரண்டாவது நாடாக மாறியது
ஒரே நாளில் 25 ஆயிரம்பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளனான உலகின் இரண்டாவது நாடாக…