கர்நாடகாவில் 7ம் வகுப்பு வரை ஆன்லைன் வழியே பாடம் நடத்த மாநில அரசு தடை விதித்து உள்ளது. பெங்களூரு, நாடு முழுவதும்…
Author: admin
கொரோனா தொற்று பரவும் ஆபத்து நகர்ப்புறங்களில் 1.09% அதிகம்; மத்திய அரசு தகவல்
நாட்டில் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் கொரோனா தொற்று ஒப்பீட்டு அளவில் 1.09% அதிகம் ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது என மத்திய…
திருப்பதி கோவிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி; 21 ஆயிரம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய புதிய விதிகளுடன் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. திருமலை, நாட்டில் கொரோனா…
சபரிமலை கோவில் திருவிழா இந்த ஆண்டு ஒத்தி வைப்பு; கேரள அரசு முடிவு
சபரிமலை கோவில் திருவிழாவை இந்த ஆண்டு ஒத்தி வைப்பது என கேரள அரசு முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரம், நாடு முழுவதும் கொரோனா…
கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 4வது இடம் நோக்கி பயணிக்கும் இந்தியா
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் 4வது இடத்திற்கு இந்தியா நெருங்கி செல்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி,…
35 குழந்தைகளுக்கு கொரோனா: எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – பதிலளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.…
கொரோனா நெருக்கடிகளை நாம் ஒரு வாய்ப்பாக, திருப்புமுனையாக மாற்ற வேண்டும் -பிரதமர் மோடி
கொரோனா நெருக்கடிகளை நாம் ஒரு வாய்ப்பாக, ஒரு திருப்புமுனையாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறி உள்ளார். புதுடெல்லி இந்திய…
ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு… உண்மை நிலவரம் என்ன?
ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு தகவல் வெளியானது உண்மை நிலவரம் என்ன என்பது குறித்த…
கொரோனா பாதிப்பு: ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு-இஸ்ரோ சிவன்
கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு பிரதமர் நரேந்திர…
பணிச்சுமைக்கு ஏற்ற ஊதியம் வழங்கக்கோரிஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் திடீர் போராட்டம்
பணிச்சுமைக்கு ஏற்ற ஊதியம் வழங்கக்கோரி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த நர்சுகள் நேற்று போராட்டம் நடத்தினர். சென்னை, சென்னையில் அதிகரிக்கும்…