கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் – டிரம்ப் வருத்தம்

கொரோனாவால் 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம் என்ற சோகமான மைல்கல்லை எட்டியுள்ளோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன், உலகில் கொரோனாவால் 58…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி,…

மோடி 2-வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு விழா – வரும் 30-ம் தேதி கொண்டாட பா.ஜ.க முடிவு

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, 303 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை, சென்னையில் இன்று செய்தியாளர்களை…

அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை, கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம்,…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்கள் – தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி…

மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய வழக்கு: எட்டு பேருக்கு ஜாமீன்

சென்னையில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய வழக்கில் எட்டு பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்…

கொடூரமான காட்டுத்தீயால் பற்றி எரியும் சைபீரிய காடுகள் உருகும் பனிப்பாறைகள்

கொடூரமான காட்டுத்தீயால் சைபீரிய காடுகள் பற்றி எரிகின்றன இதனால் பனிப்பாறைகள் உருகுகின்றன. சைபீரியா ஆர்க்டிக் துருவத்திற்கு வடக்கே அமைந்துள்ள சைபீரியாவின் கட்டங்காபகுதியில்…

கொரோனா பாதிப்பு : இளம் தொழிலாளர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது – சர்வதேச தொழிலாளர் அமைப்பு

கொரோனா பாதிப்பு இளம் தொழிலாளர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, பெண்கள் ஆண்களை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறி…

“இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து

இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் இந்தியா…

You cannot copy content of this page