அமெரிக்காவில் நான்கு மாதத்தில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பரவல் துவங்கிய நான்கு மாதங்களுக்குள், உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் முதல் கொரோனா பாதிப்பு,…

கொரோனா: இலவச சிகிச்கை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளை கண்டறிய உத்தரவு

புதுடில்லி: கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அல்லது குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதற்கான தனியார் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு மத்திய அரசுக்கு…

கொரோனாவால் 8.6 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படும் அபாயம்

ஜெனீவா: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள் மூலம் இந்தாண்டின் இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளப்படக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கை முறையிலான அக்குபஞ்சர் மூலமாக சிகிச்சை அளிப்பது தொடர்பான மனுதாரர் மனு மீது நான்கு வாரங்களில் பரிசீலிக்குமாறு…

வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடிப்பு

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கத்தை கண்டுபிடித்து உள்ளது. புதுடெல்லி இந்திய தொல்பொருள் ஆய்வு மையம்…

40 வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் முறியடிப்பு

40 வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதலை போன்ற மற்றொரு பயங்கர தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீரின்…

சென்னையில் 6 மண்டலங்களில் 1,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,252 ஆக உயர்வடைந்து உள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னை,…

தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு – எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் 17 வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 47…

காடுவெட்டி குரு மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு – போலீஸ் குவிப்பு-பதற்றம்

காடுவெட்டி குருவின் மகன் உள்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரியலூர், அரியலூர்…

ஜூன் மாத ரேஷன் பொருட்களுக்கு நாளை முதல் டோக்கன் வினியோகம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூன் 1-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் பெற நாளை(வெள்ளிக்கிழமை) முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர்…

You cannot copy content of this page