ஹரித்வார்: பிரதமர் மோடிக்கு கோவில் கட்ட, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., – எம்.எல்.ஏ., கணேஷ் ஜோஷி திட்டமிட்டுள்ளார். உத்தரகண்டில், முதல்வர்…
Author: admin
திருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல்
திருப்பதி: திருப்பதி தேவஸ் தானத்தின் மீது, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வரலாம் என,…
ஊரடங்கு 31-ந்தேதி முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
ஊரடங்கு 31-ந்தேதி முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை, தமிழகத்தில் கொரோனா தொற்றின்…
தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு 50 பேரை அனுமதிக்க வேண்டும் – அமைச்சரிடம் ஆர்.கே.செல்வமணி, குஷ்பு வலியுறுத்தல்
தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு 50 பேரை அனுமதிக்கவேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவை நேரில் சந்தித்து ஆர்.கே.செல்வமணி, குஷ்பு உள்பட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.…
அம்மா, அக்காவுடன் பேச முருகனுக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை? – ஐகோர்ட்டு கேள்வி
அம்மா, அக்காவுடன் பேச முருகனுக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது – பலியானோர் எண்ணிக்கை 127 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆக உள்ளது.…
தமிழகத்துக்கு மேலும் 1½ லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் வந்தடைந்தது
தமிழகத்துக்கு மேலும் 1½ லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளது. சென்னை, தமிழகத்தில் தற்போது கொரோனா பரிசோதனை மிகவும் அதிகமாக…
சிவில் சப்ளை சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஜாபர்சேட் நியமனம்
வில் சப்ளை சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஜாபர்சேட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்த ஜாபர்சேட் நேற்று…
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து ஜூன் 8-ந்தேதி தண்ணீர் திறப்பு – எடப்பாடி பழனிசாமி உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத்துக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து ஜூன் 8-ந்தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.…
ஜூன் 1-ந் தேதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் – அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டதால், ஜூன் 1-ந் தேதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து மீன்வளத்…