சென்னை: கொரோனா அச்சம் காரணமாக பிற மாவட்ட கட்டுமான பணியாளர்கள் சென்னை வர தயங்குவதால் கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.…
Author: admin
விசாகப்பட்டினம் விபத்து வழக்கு: இயக்குனர்களுக்கு அதிரடி தடை
அமராவாதி: ஆந்திராவின் விசாகபட்டினத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், வாயு கசிந்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கில், அந்த தொழிற்சாலையின் இயக்குனர்கள்…
19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை : ‘தமிழகத்தில், 19 மாவட்டங்களில், இன்று (மே 26) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை…
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி…
கொரோனா வராமல் தற்காத்துக்கொள்வது எப்படி? – வீடு, வீடாக கையேடு வழங்க தமிழக அரசு திட்டம்
கொரோனா வைரஸ் நோய் பாதுகாப்பு மற்றும் அறிகுறி, தற்காப்பு குறித்து தமிழக அரசு பொதுமக்களுக்கு வீடு, வீடாக கையேடு வழங்க உள்ளது.…
விமானம், ரெயில் நிலையங்களுக்கு பயணிகளை அழைத்துவர, ஏற்றிச் செல்ல டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி – அரசாணை வெளியீடு
விமானம், ரெயில் நிலையங்களுக்கு பயணிகளை அழைத்துவர, ஏற்றிச் செல்ல டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீட்டுள்ளது. சென்னை, 23-ந் தேதியில்…
தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய உத்தரவு – அரசாணை வெளியீடு
தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளை இயக்குவதில் புதிய உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியீட்ப்பட்டுள்ளது. சென்னை, தமிழக அரசு சமீபத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது.…
ஒரு நாளுக்கு, சென்னை வர 25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி – தமிழக அரசு திடீர் கட்டுப்பாடு
ஒரு நாளுக்கு, சென்னை வர 25 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னை,…
கொரோனா பாதிப்பு; இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. டோக்கியோ,…
பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானி காரணமா? – கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கைகளை புறக்கணித்தார்
பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானி காரணமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக…